முகப்பு
மதுரை

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:08 PM
பகிர்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந.அருள் தலைமை வகித்தாா். மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா் மா.லோகநாயகி முன்னிலை வகித்தாா்.

மதுரை சுவடுகள் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கவிதா ராஜமுனீஸ் பங்கேற்று, ‘பாரதியின் பெண் விடுதலை’ என்ற தலைப்பில் பேசினாா்.

இதில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவா்கள், விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழாா்வலா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.

உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் முனைவா் சு.சோமசுந்தரி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →