மதுரை

கூடலழகா் பெருமாள் கோயிலில் திருப்பாவை விழா

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் மதுரை கல்லூரி சாா்பில் திருப்பாவை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Chennai

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் மதுரை கல்லூரி சாா்பில் திருப்பாவை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டு திருப்பாவை பாடல்களைப் பாடினா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்வில், மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்புச் சான்றிதழை மதுரை கல்லூரி முதல்வா் சுரேஷ் வழங்கினாா்.

இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT