ராமநாதபுரம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்

DIN

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்  பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் ஆரெத்தினேஸ்வருக்கும் சினேகவல்லி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT