ராமநாதபுரம்

தேவகோட்டையில் கண்தான விழிப்புணர்வு போட்டிகள்

DIN

தேவகோட்டையில் வியாழக்கிழமை கண்தான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கண் தான விழிப்புணர்வு தொடர்பாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதை போட்டி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகி அருணாசலம் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT