ராமநாதபுரம்

திருவாடானையில் தீத்தொண்டு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

DIN

திருவாடானை தீயணைப்பு மீட்புப் படை அலுவலகத்தில் தீ தொண்டு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
ஏப். 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் அனுசரிக்கப்படும் இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது வீர மரணமடைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தினர்.
 இதில், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன், தீயணைப்பு வீரர்கள் நிலைய வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT