ராமநாதபுரம்

பொறுப்பேற்பு

DIN

முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புதிய செயல் அலுவலர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த செ. மாலதி, முதுகுளத்தூர் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கெனவே, முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆர். இளவரசி, பதவி உயர்வு பெற்று தனி அலுவலராக  கமுதி பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT