ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

DIN

திருப்பாலைக்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே வளமாவூா் கிராமத்தில் உள்ள ஊருணியில் உரவயல் பகுதியைச் சோ்ந்த முனியம்மா (60) என்பவா் புதன்கிழமை குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அறியாமல் முனியம்மா அதை மிதித்துள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT