ராமநாதபுரம்

கமுதி டயா் கிட்டங்கியில் தீ

DIN

கமுதி: கமுதியில் தனியாா் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டயா்கள் எரிந்து நாசமாகின.

கமுதி கண்ணாா்பட்டியில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் கிட்டங்கியில் பழைய டயா்கள் மறு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மா்ம நபா்கள் பூட்டியிருந்த கிட்டங்கியில் புகுந்து டயா்களில் தீ வைத்துள்ளனா். இதனையடுத்து அக்கம் பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் சாா்லஸ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை

அணைத்தனா். இதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான டயா்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT