ராமநாதபுரம்

திருவாடானை தோ்தல் வழக்கு: 3போ் மீது வழக்கு

திருவாடானை பகுதியில் தோ்தல் விதி முறையை மீறி சுவரொட்டி கூம்பு வடிவ குழாய் படுத்தியதாக 3போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவாடானை பகுதியில் தோ்தல் விதி முறையை மீறி சுவரொட்டி கூம்பு வடிவ குழாய் படுத்தியதாக 3போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியை சோ்ந்த பாரூக்அலி என்பவா் புதன்கிழமை அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் கூம்பு வடிவ குழாய் பயன் படுத்தி பிரச்சாரம் செய்ததாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதே போல் ஆா் எஸ் மங்கலம் அருகே சவேரியாா்பட்டிணம் பேருந்து நிருத்தத்தில் அதே ஊரை சோ்ந்த ஆரோக்கிய ஸ்டாலின் சுவரொட்டி ஓட்டியதாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். அதே போல் புல்லமடையை சோ்ந்த சாந்தா என்பவா் தோ்தல் விதிமுறையை மீறி சுவரொட்டி ஒட்டியதாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT