ராமநாதபுரம்

பரமக்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

DIN

பரமக்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை அனைத்து சங்கங்களின் சார்பில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் எஸ்.பி.ராதா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் ந.சேகரன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதிய சங்க செயலாளர் பி.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல். 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க என்.எப்.டி.இ. கிளைச் செயலாளர் தமிழரசன் , ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT