ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக் கூட்டம்

DIN


தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்ணங்குடி வட்டாரக் கிளைக் கூட்டம் வட்டாரத் தலைவர் நாராயணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர், மாவட்டத் தலைவர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இக்கூட்டத்தில் தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அங்கன்வாடிகளுக்கு மாற்றுப்பணி என்ற பெயரில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயலாளர் நாகராஜ் வரவேற்றார். பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT