ராமநாதபுரம்

அபிராமத்தில் பலத்த மழை

DIN

கமுதி அருகே சனிக்கிழமை பலத்த மழை பெய்த போது, மின்னல் தாக்கி பசுமாடு  உயிரிழந்தது. 
கமுதி அருகே அபிராமம் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறைக் காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த மழைக்கு அபிராமம் நத்தத்தில் ஆழ்வார் அப்பன் (40) என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. வருவாய்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT