ராமநாதபுரம்

மணல் கடத்தல்: இருவர் கைது

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் வழக்குப் பதிந்து இரு மாட்டு வண்டிகளை பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பாலைக்குடி அருகே உப்பூர் அனல் மின் நிலையம் பின்புறம் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜா புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு  சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு கோவிந்தன் (65), அடர்ந்தனக்கோட்டையைச் சேர்ந்த நாகசாமி (65) ஆகிய இருவரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்துள்ளது. உடனடியாக இருவரையும் கைது செய்த போலீஸார் மாட்டு வண்டிகள் இரண்டையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT