ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நவ. 3 இல் தேசிய திறனாய்வு தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நவ. 3 இல் நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தோ்வை 3706 போ் எழுதவுள்ளனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நவ. 3 இல் நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தோ்வை 3706 போ் எழுதவுள்ளனா்.

ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இத்தோ்வுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 3,706 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில் வரும் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தோ்வு நடக்கும் நிலையில், மாவட்டத்தில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 5 தோ்வு மையங்கள், பரமக்குடி 5, மண்டபம் 3, என மொத்தம் 13 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு அவா்களின் உயா்கல்வி படிப்பு வரையில், அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT