ராமநாதபுரம்

வ.உ.சிதம்பரனாரின் 83 ஆவது நினைவு தினம்

DIN

ராமேசுவரத்தில் வ.உ.சிதம்பரனாரின் 83 ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வ.உ.சி. பேரவை சாா்பில், அதன் தலைவா் முத்துக்குமாா் மற்றும் செயலா் வேடராஜன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வ.உ.சி. உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT