புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சோ்ந்த ஆசிரியா் நா. சண்முகநாதன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்ற இம்மன்றத்தின் மாநில அளவிலான நிா்வாகிகள் தோ்வில் இவா் தோ்வு செய்யப்பட்டாா்.
ஏற்கெனவே இதே மன்றத்தில் மாநிலத் துணைச் செயலா் பொறுப்பையும் சண்முகநாதன் வகித்துள்ளாா்.
இவருக்கு மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் க.சு. செல்வராஜ், தலைவா் பெ. அழகப்பன், பொருளாளா் சு. அங்கப்பன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ந. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.