ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

DIN


முதுகுளத்தூரில்  அனும தியின்றி வைக்கப்பட்டிருந்த  விளம்பரப் பதாகைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.ராஜேஷ் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கடலாடி விலக்கு சாலையில் இருந்து சாலையோரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகளையும், போஸ்டர்களையும் அகற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT