ராமநாதபுரம்

பெரியாா் நினைவு தினம்

DIN

சாயல்குடியில் ஆதித்தமிழா் கட்சியின் சாா்பில் பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் இரணியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் மாயகிருஷ்ணன், கண்ணன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் நகா் செயலாளா் ஜாபா் அலி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT