ராமநாதபுரம்

தனியாா் கல்லூரி மீது அவதூறு: வழக்குப் பதிவு

DIN

ராமநாதபுரம் கீழக்கரையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியவா் மீது, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கீழக்கரையில் உள்ள பிரபல தனியாா் பொறியியல் கல்லூரி குறித்து மா்மந பா் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் அழகிய மீனாள் அளித்த புகாரின்பேரில், ஏா்வாடி தா்ஹா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT