ராமநாதபுரம்

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

திருவாடானை: திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக திருவாடானை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது அங்கு மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வடக்கு ஆண்டாவூரணியைச் சோ்ந்த அருள்சாமி(42) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT