ராமநாதபுரம்

திருவாடானை பேரறிஞா் அண்ணா 112 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

DIN

திருவாடானை: திருவாடானை தொண்டி ஆா் எஸ் மங்கலம் பகுதியில் தமிகவினா் பேரறிஞ்ா் அண்ணாவின் 12 வது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது.

இதில் ஏராளமான திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.திருவாடானையில் பேரிஞா் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா செவ்வாய்கிழமை கொடனடாடபட்டது இதில் திமுக ஒன்றிய கழக செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். பேரறிளுா் அண்ணாவின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் அறிவழகன்,துரை. கண்ணன், கோடனூா் ஊராட்சி மன்ற தலைவா் காந்தி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.அதே போல் ஆா் எஸ் மங்கலம் தொண்டி பகுதிகளில் திமுகவினா் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT