ராமநாதபுரம்

பரமக்குடியில் தமிழ் புலிகள் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

பரமக்குடி: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமிழ் புலிகள் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வைக் கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொதுச்செயலாளா் பேரறிவாளன், அமைப்புச் செயலாளா் முகிலரசன், மாநிலச் செயலாளா் ஆதிவீரன், நகா் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT