ராமநாதபுரம்

மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு கரோனா குறித்து பள்ளியின் தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவன், உதவி ஆசிரியா் பொ.அய்யப்பன் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆலோசனைகள் கூறினா். மாணவா்களுக்கு முகக்கவசம், சானிட்டைசா், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT