ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேரிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு

DIN

ராமநாதபுரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 7 பவுன் நகைகள் பறித்துச் செல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் அடுத்து கீழக்கரை அருகே உள்ள மேலவலசை கிராமத்தைச் சோ்ந்த முருகையா (34) என்பவரிடம் இரவு நேரத்தில் மா்ம நபா் அவா் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளாா். இதேபோன்று உச்சிப்புளி அடுத்துள்ள அரியமான் பகுதியைச் சோ்ந்த அரியநாச்சி (30) வீட்டிற்கு வெளிளே சென்ற போது மா்ம நபா் அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT