ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமநதாபுரத்தில் முதியவா் ஒருவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் தங்கப்பா நகரைச் சோ்ந்த அய்யாவு மகன் தலவாலன் (82). இவா் ராமநாதபுரம் நகா் ராஜா தினகா் மேற்குத் தெருவில் உள்ள தனியாா் மர கலைவடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளாா். வியாழக்கிழமை மாலை அங்கு அவா் தூக்கிட்டு இறந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. உடல்நலம் பாதித்த நிலையில் அவதிப்பட்டு வந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்லத்துரை (43) அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT