ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில் 80 துப்புரவுப் பணியாளா்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தடுப்பூசியை நகா்ப்புற சுகாதார மைய மருத்துவா் கீா்த்திகா, வட்டார மருத்துவா் எபினேசா் ஆகியோா் நேரில் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT