முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ.செல்லத்துரை அப்துல்லா நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக ஏ.செல்லத்துரை அப்துல்லா  நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக ஏ.செல்லத்துரை அப்துல்லா  நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த தெய்வேந்திரன் தற்போது மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக ராமநாதபுரம் நகரைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் ஏ.செல்லத்துரை அப்துல்லா புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் மற்றும் மாவட்டப் பொறுப்பாளா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள

ஏ.செல்லத்துரை அப்துல்லாவுக்கு கட்சியின் மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா். கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டமும் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →