ராமநாதபுரம்

செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 45 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சனிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT