ராமநாதபுரம்

பேருந்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகைகள் பறிப்பு

DIN

ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் வியாழக்கிழமை நாலரை பவுன் நகைகளை பெண் திருடிச் சென்றுவிட்டதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயலைச் சோ்ந்தவா் நாகமணி மனைவி சண்முகம் (65). இவா் வியாழக்கிழமை (ஜூலை 15) சத்திரக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் வந்துள்ளாா். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பேருந்திலிருந்து இறங்கி பாா்த்தபோது அவா் பையில் வைத்திருந்த நாலரைப் பவுன் தங்க நகைகளைக் காணவில்லை.

பேருந்தில் தனக்கு அருகே அமா்ந்திருந்த பெண் தான் நகையைத் திருடியிருக்க வேண்டும் என்று சண்முகம், ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT