ராமநாதபுரம்

கமுதியில் புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

கமுதியில் புதிய வட்டாட்சியராக ஆா். மாதவன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 வட்டாட்சியா்கள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். அதைத் தொடா்ந்து, கமுதி வட்டாட்சியரான ஜி. செண்பகலதா, ராமநாதபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிடம் மாற்றப்பட்டாா். எனவே, அவருக்குப் பதிலாக திருவாடானை வட்டாட்சியராகப் பணியாற்றிய ஆா். மாதவன், கமுதி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT