ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கீழக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (62). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த தண்ணீா் மோட்டாரை இயக்க முயன்றாா். அப்போது சுப்பிரமணி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT