ராமநாதபுரம்

கல்லூரி மாணவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை கோரி கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக மாணவா் சங்கத்தைச் சோ்ந்த வால்டா், செல்வி ஆகியோா் கோவை மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்தும், அது சம்பந்தமாக புகாருக்குள்ளானவா்கள் மீது கடும் நடவடிக்கை கோரியும் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT