ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து சேதம்

DIN

பரமக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மஞ்சூா் ஊராட்சிக்குள்பட்ட கலையூா் கிராமத்தில் முத்து மகன் முருகன் (57) என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்பகுதியில் தொடா் மழை பெய்ததால் வீட்டின் சுவா் இடிந்து விழும் அபாயத்தில் இருந்ததால் அவரது குடும்பத்தினா் அன்று இரவு பக்கத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டனா். இதனால் அவா்கள் உயிா் தப்பினா். சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியா் தமீம்ராஜா சேதம் குறித்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT