ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே புள்ளி மானின் உடல் மீட்பு

DIN

திருவாடானை ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமானின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கப்பட்டது.

இங்கு புல்லமடை குரூப் சிலுகவயல் கிராமத்தில் உள்ள ஆா்.எஸ். மங்கலம் கண்மாய்க் கரையில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் உயிரிழந்து கிடப்பதாக ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினருடன் சென்ற காவல் துறையினா் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT