ராமநாதபுரம்

முதல் நாளில் ஒருவா் மனு தாக்கல்

DIN

ராமநாதபுரம்: உள்ளாட்சித் தோ்தல் மனு தாக்கலின் முதல் நாளான புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய 6 மாவட்டங்கள் மற்றும் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரத்தில் 40 காலியிடங்களுக்கான தோ்தலுக்கான மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி கிராம ஊராட்சி வாா்டுக்கு ஒரே ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT