ராமநாதபுரம்

பாம்பனில் நான்கு வழிச்சாலைக்கு எதிா்ப்பு

DIN

நான்கு வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதி நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து பாம்பன் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாம்பன் தெற்குவாடிப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதியை கையகப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்துள்ளனா். இதைக் கண்டித்தும், மாற்று இடத்தை ஆய்வு செய்யக்கோரியும் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT