ராமநாதபுரம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்கள்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மலைப்பட்டி தி.கஸ்தூரி நினைவாக ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் கும்பரம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் இலவச பயிற்சிப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளைத் தலைவரும், திருவனந்தபுரம் டாக்டா் சாமா்வேல் நினைவு சி.எஸ்.ஐ. மருத்துவ மேலாண்மைக் கல்லூரி முதல்வருமான தி.ஜெயராஜசேகா் வழங்கினாா். இதையடுத்து திறனறித் தோ்வுக்கு தயாராகும் விதம் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT