ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு சங்கம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் மத்திய கூட்டுறவு சங்கத்தின் மூலம் 32 கிளைகளிலும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் கடன் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கிளையில் மட்டும் சனிக்கிழமை வரையில் 32 போ் மாற்றுத்திறனாளி கடனுக்கு விண்ணப்பம் வழங்கியிருப்பதாக சங்கக் கிளை மேலாளா் எம்.கவிதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT