ராமநாதபுரம்

நீராவியில் வருகிற 14-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

DIN

கமுதி அருகே நீராவியில் வரும் 14-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்டம் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா்பபிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள நீராவி கிராமத்தில் வரும் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமையில், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், கமுதி வட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT