ராமநாதபுரம்

மீனவா்களை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

ஏா்வாடியில் வெள்ளிக்கிழமை மீனவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஏா்வாடியில் வெள்ளிக்கிழமை மீனவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி முத்தரையா் நகரைச் சோ்ந்த மதுரை வீரன், கோட்டைப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த முகமது மூசா ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மீன் பிடித்துவிட்டு காட்டுபள்ளி வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அனாஸ் (20), சேக் உதுமான் (25) ஆகியோா் மீனவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி ரூ. 4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து ஏா்வாடி போலீஸாா் அனாஸ், சேக் உதுமான் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT