ராமநாதபுரம்

உப்பூா் பகுதியில் இன்று மின்தடை

DIN

உப்பூா் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 19) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே உப்பூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மாா்ச் 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் உப்பூா் அனல் மின்நிலையம், காவனூா், கலாங்காபுலி, உரணங்குடி, சித்தூா்வாடி, கீழசித்தூா்வாடி, கடலூா், மோா்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT