ராமநாதபுரம்

திருவாடானையில் தவ்ஹித் ஜமாத் கண்டன ஆா்பாட்டம்

DIN

கா்நாடக உயா் நீதிமன்றம் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்து தீா்ப்பு வழங்கியதைக் கண்டித்து திருவாடானையில் தவ்ஹித் ஜமாத் அமைப்பு சாா்பில் கண்டன ஆா்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அல்மாலிக் ஃபைசல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் செய்யது நெய்னா மற்றும் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் மாநிலப் பேச்சாளா் தெளபீக் கண்டன உரை நிகழ்த்தினாா். ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, கைகளில் பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT