ராமநாதபுரம்

பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவா் கைது

DIN

ராமநாதபுரத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில், கேணிக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா பெட்டிக் கடைகளை சோதனையிட்டாா். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 121 பொட்டலங்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா் வினோத்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT