ராமநாதபுரம்

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

ராமநாதபுரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மண்டல கால்நடைத்துறை துணை இயக்குநா் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தாா். வீட்டில் வளா்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஜே.பிரவீன்குமாா் தொடக்கி வைத்தாா்.

இதில், வீட்டு வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடித்தால் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை அனைவரும் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், ஏராளமான வீட்டு வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

முகாமில் கால்நடைத்துறை உதவி இயக்குநா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

SCROLL FOR NEXT