ராமநாதபுரம்

ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்த பிறகு, சிவாச்சாரியா்கள் புனித நீரை கோயில் விமானத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். பின்னா்,

மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT