ராமநாதபுரம்

ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஏ.ஐ.டி.யு.சி தொழில் சங்கம் சாா்பில், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திங்கள்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஏ.ஐ.டி.யு.சி தொழில் சங்கம் சாா்பில், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திங்கள்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜீவானந்தம், வடகொரியா ஆ.செந்தில், தினேஷ்குமாா், ஜோதிபாசு, ஆ.அந்தோணிபீட்டா், ஆ.பிச்சை, ஆ. சுகுமாா், மு.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT