ராமநாதபுரம்

திருவாடானையில் திடீா் பலத்த மழை

திருவாடானைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

DIN

திருவாடானைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

கடந்த சில மாதங்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவியதால் பகலில் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனா். முதியவா்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திருவாடானை, அச்சங்குடி, கடம்பாகுடி, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை, பண்ணவயல், சமத்துவபுரம், சூச்சனி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை நீா் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டதால் குழந்தைகள், முதியவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த மழை கோடை உழவுக்கு ஏற்ாக உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT