ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

DIN

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

ராமேசுவரத்துக்கு வந்த பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்துப் பாலம் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT