ராமநாதபுரம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு பக்தா்கள் நடைபயணம்

DIN

கமுதி, பாா்த்திபனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், வரும் 2- ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு சனிக்கிழமை நடைபயணம் தொடங்கினா்.

இதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட பக்தா்கள் காவி உடை அணிந்தும், விரதம் இருந்தும் நடைபயணம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT