பால்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி. 
ராமநாதபுரம்

மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

Venkatesan

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள பால்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தன. இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கனிமொழி, ஆசிரியா் சமயதேவன், கிராமக் கல்விக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT